சோலையில் எஞ்ஞான்றும்
வண்ணச் சிறகடிக்கும்
வண்ணத்துப் பூச்சியடி நீ
ஒரு பூங்காவனத்தின்
புதிய பூப்போன்றவள் நீ
காதல் வடத்தில் கட்டுன்ன வல்லது
உன் கண்கள்...
உள்ளூர இன்பம் தர வல்லது
உன் உதடுகள்.... எனக்காக உன்.
பிஞ்சுக்கரம் எழுதும் எழுத்துக்களே
என் தலையெழுத்தாகிப் போனதடி...
(Thusanthan)
(Thusanthan)