Monday, February 28, 2011

பாடல்

பாடல் என்பது இசையூட்டப்பட்ட கவிதையாகும் அதாவது ஏதாவது செற்தொடர்களை இசைவடிவாக்கிச் சொல்வதே பாடல் எனப்படுகிறது. கர்நாடக சங்கீதத்தில் பாடல்களை.  கீதம். கீர்தனை. கிருதி. வர்ணம். காவடிச்சிந்து. நாட்டார் பாடல் என்று அவற்றின் கருத்திற்கும். இசையின் தன்மைக்கும் ஏற்றவாறு வகைப்படுத்தப் படுகின்றன. இவற்றை விட நாடகப்பாடல். சினிமாப்பாடல். நாட்டுப்புறப்பாடல் என்றும் பிரிக்கப்படுகின்றன. எப்பாடல்களாயினும் அவற்றை மனிதர்களால் மட்டுமே பாடமுடியும்.

No comments:

Post a Comment